வாத்தியாப்பள்ளி வளாகம் (பின்புறம் உள்ள குடிசை பகுதி)(2 பொது இடம்)

இவண்
தர்மம் செய்வோம் குழுமம்
பரங்கிப்பேட்டை

நீரின்றி அமையாது உலகு
எங்கள் ஊரெங்கும் உன்னையும் அமைப்பதே எங்கள் இலக்கு

இன்ஷா அல்லாஹ்
குறிப்பு: இந்த இடத்தில் மிக அதிகமான மழைநீர் தேங்கி நிற்க்கும் காரணத்தால் மேல் உயரத்தை அதிகப்படுத்திருக்கிறோம்.