19 – ஆம் கட்ட களப்பணியாக – அன்னா நகர் பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது
18-ஆம் கட்ட களப்பணி-யாக அன்னா நகர் பகுதியில் மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் ரியாத் தமிழ் சங்க தலைவரான) நமதூர் மதிப்பிற்க்குரிய ஜனாப். ஹம்துன் இப்னு பக்ருதீன் நாநா அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது. [...]