News

20 – ஆம் கட்ட களப்பணியாக – பக்கீர் மாலிமார் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது

By |2019-07-15T16:26:54+05:30June 14th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , , , , , , |

20 - ஆம் கட்ட களப்பணியாக - பக்கீர் மாலிமார் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம் இதை நமதூர் மதிப்பிற்க்குரிய ஜனாப். ஹாஜி.M.S. முஹம்மது யூனுஸ் நாநா (கடலூர் மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவரும் & Ex. [...]

ஈத் பெருநாள் கொண்டாட்டம் 2019

By |2019-06-11T18:23:29+05:30June 11th, 2019|Categories: News, தர்மம் செய்வோம் குழுமம்|Tags: |

அஸ்ஸலாமு அலைக்கும்,ஈத் பெருநாள் கொண்டாட்டம் 2019 - சிறப்பாக நடைபெற்று முடிந்தது,05-06-2019 பெருநாள் அன்று மாலை நடைபெற்ற போட்டியில் த்ரோ பால், உள்ளே வெளியே, மியூசிக் சேர் போட்டிகள் நடைபெற்றன,சுமார் [...]

19 – ஆம் கட்ட களப்பணியாக – அன்னா நகர் பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது

By |2019-06-10T13:56:59+05:30June 7th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , , , , , |

18-ஆம் கட்ட களப்பணி-யாக அன்னா நகர் பகுதியில் மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் ரியாத் தமிழ் சங்க தலைவரான) நமதூர் மதிப்பிற்க்குரிய ஜனாப். ஹம்துன் இப்னு பக்ருதீன் நாநா அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது. [...]

ரமழான் நோன்பு – வீண் விளையாட்டுகளில் நேரம் செலவிடுவதை தவிர்ப்போம்.

By |2019-05-16T21:25:19+05:30May 16th, 2019|Categories: News|

இரவு முழுவதும் நின்று வணங்க சொன்னதற்கு மாறாக, இரவு முழுவதும் விழித்திருந்து வீண் விளையாட்டுகளிலும், வாகனங்களில் உலா வந்தும் வீணாக கழித்து பகல் பொழுதை தூக்கத்தில் கழிக்கும் சிலர். அவ்வாறு வீணாக கழிக்காமல் குர்ஆன் ஓதி அல்லது கற்று அல்லது [...]

ஏழைகளுக்கான இலவச ஆடையகம்

By |2019-04-30T14:40:23+05:30April 30th, 2019|Categories: News, தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , , |

 FREE DRESS SHOWROOM FOR NEEDED POOR PEOPLE'Sமனித நேயத்தின் மறுஉருவாய் என்றும் திகழும் பரங்கிப்பேட்டை-யாம்..அந்த பரங்கிப்பேட்டையில் அல்லாஹ்-வின் உதவியால் தொடர்ந்து 4 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஏழைகளுக்கான இலவச ஆடையகம்இது ஜன்னத்துல் ஆடை திட்டத்தின் ஓர் [...]

18 – ஆம் கட்ட களப்பணியாக – வட்டா தைக்கால் செல்லும் பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது

By |2019-06-10T13:44:43+05:30April 21st, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , , , , , |

18-ஆம் கட்ட களப்பணி-யாக வட்டா தைக்கால் செல்லும் பகுதியில்மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம்.இதை நமதூர் சலங்காதெருவை சார்ந்த திரு. சங்கர் அண்ணண் அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது.SRC: Haji Ali - தர்மம் செய்வோம் குழுமம் [...]

GREEN NOVO GROUPன் நற்பணிகளை அங்கீகரித்து சிறப்பு சேர்க்கும் விதமாக “நம்மாழ்வார் ஐயா விருது”

By |2019-04-08T20:15:37+05:30April 7th, 2019|Categories: Green Novo, News|Tags: , , , , , , |

இங்கே மக்கள் சேவையே பிரதானம் ஜாதி இல்லை மதமும் இல்லை உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை கட்சி பாகுபாடு இல்லை இவர்கள் தான் சமூகத்தின் நல் அடையாளங்கள் என......! [...]

தர்மம் செய்வோம் குழுமத்திற்க்கு டாக்டர் அப்துல் கலாம் VISION 2020 இயற்கை உறவுகள் 🥇விருது

By |2019-04-08T15:18:19+05:30April 7th, 2019|Categories: News, தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , |

இன்று திருச்சி MAM கல்லூரியில் நடந்த விழாவில் உங்கள் பரங்கிப்பேட்டை தர்மம் செய்வோம் குழுமத்திற்க்கு டாக்டர் அப்துல் கலாம் VISION 2020 இயற்கை உறவுகள் 🥇விருது வழங்கப்பட்டது

17-ஆம் கட்ட களப்பணியாக – கொடிமரத்தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது

By |2019-03-24T14:43:05+05:30March 24th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , |

17-ஆம் கட்ட களப்பணி-யாக கொடிமரத்தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் சலங்காதெருவை சார்ந்த திரு. கணபதி அண்ணண் அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது. SRC:Haji Ali

16-ஆம் கட்ட களப்பணியாக – கலிமா நகர் அருகில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது

By |2019-03-14T19:18:04+05:30March 14th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , |

தர்மம் செய்வோம் குழுமத்தின் தொடரும் மனிதநேய பணிகள் கலிமா நகர் அருகில் பொது பாதையில் மக்கள் பயன்படும் வகையில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது, இதுபோக கால்நடைகள் தங்கள் தாகத்தை போக்கிக்கொள்ள குடிநீர் [...]

Go to Top