admin

About admin

This author has not yet filled in any details.
So far admin has created 12 blog entries.

மழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்கும் திட்டம் இன்று மேலும் 3 இடங்களில்

By |2019-09-19T10:55:17+05:30September 18th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , , , , , , , , |

கிலுர் நபி பள்ளி செல்லும் வழி ( 1 பொது இடம்) அரகாசி பீவி தர்கா எதிரில் (ஐக்கிய ஜமாத் செல்லும் வழி) (1 பொது இடம்) குறிப்பு : (இவை இரண்டிற்க்கும் PIA ரியாத் சங்கம் வழங்கிய பொருளாதார உதவியைக்கொண்டு [...]

மழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்கும் திட்டம் மேலும் 2 இடங்களில்

By |2019-09-17T17:33:31+05:30September 7th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , , , , , , , , |

வாத்தியாப்பள்ளி வளாகம் (பின்புறம் உள்ள குடிசை பகுதி)(2 பொது இடம்) இவண் தர்மம் செய்வோம் குழுமம் பரங்கிப்பேட்டை நீரின்றி அமையாது உலகு எங்கள் ஊரெங்கும் உன்னையும் அமைப்பதே எங்கள் இலக்கு இன்ஷா அல்லாஹ் குறிப்பு: இந்த இடத்தில் மிக அதிகமான [...]

PSAO – வாகனங்களின் அதிகளவிலான கண்கூசும் வெளிச்சத்தை கட்டுப்படுத்தும் வகையில் விளக்கின் நடுவே கருப்பு கலர் ஸ்டிக்கரை ஒட்டினர்

By |2019-09-03T16:25:07+05:30September 3rd, 2019|Categories: News, PSAO|

ஒற்றுமைக்க்கான மாரத்தான் போட்டியை நடத்திய அதே PSAO பரங்கிப்பேட்டை சமூக ஆர்வலர்கள் குழுவினர் அரசு மருத்துவமனை அருகே வாகனங்களின் அதிகளவிலான [...]

22 – ஆம் கட்ட களப்பணியாக – யாதவாள் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது

By |2019-07-15T16:37:08+05:30July 15th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , , , , , , |

22-ஆம் அடிபம்பு இது தாகம் தீர்க்கும் பரங்கிப்பேட்டையாம். அன்பு சொந்தங்களே! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் உங்கள் தர்மம் செய்வோம் குழுமத்தின் 22-ஆம் கட்ட களப்பணியாக யாதவாள் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் திரு. R. மோகன் [...]

21 – ஆம் கட்ட களப்பணியாக – வண்டிக்காரத் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது

By |2019-07-15T16:31:57+05:30June 20th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , , , , , , |

21-ஆம் கட்ட களப்பணியாக வண்டிக்காரத் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் மதிப்பிற்க்குரிய திரு K. ஜெயச்சந்திரன். BSC.BL. (சீனியர் அட்வக்கேட்) அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது. உடன் நமதூர் ஜனாப். M.Y. முஹம்மது ஹனீபா. BES.BL.(அட்வகேட்) [...]

20 – ஆம் கட்ட களப்பணியாக – பக்கீர் மாலிமார் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது

By |2019-07-15T16:26:54+05:30June 14th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , , , , , , |

20 - ஆம் கட்ட களப்பணியாக - பக்கீர் மாலிமார் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம் இதை நமதூர் மதிப்பிற்க்குரிய ஜனாப். ஹாஜி.M.S. முஹம்மது யூனுஸ் நாநா (கடலூர் மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவரும் & Ex. [...]

ஈத் பெருநாள் கொண்டாட்டம் 2019

By |2019-06-11T18:23:29+05:30June 11th, 2019|Categories: News, தர்மம் செய்வோம் குழுமம்|Tags: |

அஸ்ஸலாமு அலைக்கும்,ஈத் பெருநாள் கொண்டாட்டம் 2019 - சிறப்பாக நடைபெற்று முடிந்தது,05-06-2019 பெருநாள் அன்று மாலை நடைபெற்ற போட்டியில் த்ரோ பால், உள்ளே வெளியே, மியூசிக் சேர் போட்டிகள் நடைபெற்றன,சுமார் [...]

17-ஆம் கட்ட களப்பணியாக – கொடிமரத்தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது

By |2019-03-24T14:43:05+05:30March 24th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , |

17-ஆம் கட்ட களப்பணி-யாக கொடிமரத்தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் சலங்காதெருவை சார்ந்த திரு. கணபதி அண்ணண் அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது. SRC:Haji Ali

16-ஆம் கட்ட களப்பணியாக – கலிமா நகர் அருகில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது

By |2019-03-14T19:18:04+05:30March 14th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , |

தர்மம் செய்வோம் குழுமத்தின் தொடரும் மனிதநேய பணிகள் கலிமா நகர் அருகில் பொது பாதையில் மக்கள் பயன்படும் வகையில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது, இதுபோக கால்நடைகள் தங்கள் தாகத்தை போக்கிக்கொள்ள குடிநீர் [...]

வெறும் 500 ரூபாயில் வீடு கட்டலாம்

By |2019-03-11T10:02:46+05:30March 10th, 2019|Categories: News, தர்மம் செய்வோம் குழுமம்|Tags: |

நாலு குச்சி , நாலு கீற்று , கதவுபோல் தட்டி , பூட்டுகூட இல்லாத நிலை பாம்பு தேள் சாதாரணமாக வந்துபோகும் அளவிற்கு பாதுகாப்பற்ற ஏழ்மை நிலையில் வீடு. இந்நிலை அறிந்த தர்மம் செய்வோம் [...]

Go to Top