water

மழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்கும் திட்டம் இன்று மேலும் 3 இடங்களில்

By |2019-09-19T10:55:17+05:30September 18th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , , , , , , , , |

கிலுர் நபி பள்ளி செல்லும் வழி ( 1 பொது இடம்) அரகாசி பீவி தர்கா எதிரில் (ஐக்கிய ஜமாத் செல்லும் வழி) (1 பொது இடம்) குறிப்பு : (இவை இரண்டிற்க்கும் PIA ரியாத் சங்கம் வழங்கிய பொருளாதார உதவியைக்கொண்டு [...]

மழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்கும் திட்டம் மேலும் 2 இடங்களில்

By |2019-09-17T17:33:31+05:30September 7th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , , , , , , , , |

வாத்தியாப்பள்ளி வளாகம் (பின்புறம் உள்ள குடிசை பகுதி)(2 பொது இடம்) இவண் தர்மம் செய்வோம் குழுமம் பரங்கிப்பேட்டை நீரின்றி அமையாது உலகு எங்கள் ஊரெங்கும் உன்னையும் அமைப்பதே எங்கள் இலக்கு இன்ஷா அல்லாஹ் குறிப்பு: இந்த இடத்தில் மிக அதிகமான [...]

25 – ஆம் கட்ட களப்பணியாக – ஹைஸ்கூல் ரோடு (ஹக்கீம் வைத்தியசாலை) பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது

By |2019-09-02T00:56:31+05:30August 31st, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , , , , , , |

இது தாகம் தீர்க்கும் பரங்கிப்பேட்டையாம். அன்பு சொந்தங்களே! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25-ஆம் கட்ட களப்பணி-யாக ஹைஸ்கூல் ரோடு (ஹக்கீம் வைத்தியசாலை) பகுதியிலே மக்களின் தேவைக்காகக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் திரு. ஆ. இராஜவேல் (உதவி ஆய்வாளர் உள்ளாட்சி நிதி [...]

மழைநீர் சேகரிப்பு குழாய் அமைத்தல் மேலும் நான்கு இடங்களில்

By |2019-09-03T01:25:11+05:30August 24th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , , , , , , , , |

இன்று மேலும் நான்கு இடங்களில்... இடம்: காட்டானை தர்கா வளாகம் பரங்கிப்பேட்டை இவண் தர்மம் செய்வோம் குழுமம்* பரங்கிப்பேட்டை ஹாஜிஅலி தர்மம் செய்வோம் குழுமம் on Saturday, 24 August 2019 [...]

பரங்கிப்பேட்டையில் இதுவரை 4 இடங்களில் மழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்கப்பட்டது

By |2019-09-03T00:58:11+05:30August 19th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , , , , , |

பரங்கிப்பேட்டையில் இதுவரை 4 இடங்களில் மழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் .. இது முடிவு அல்ல தொடக்கமே இன்ஷா அல்லாஹ்   Posted by ஹாஜிஅலி தர்மம் செய்வோம் குழுமம் on Monday, 19 August 2019 [...]

22 – ஆம் கட்ட களப்பணியாக – யாதவாள் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது

By |2019-07-15T16:37:08+05:30July 15th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , , , , , , |

22-ஆம் அடிபம்பு இது தாகம் தீர்க்கும் பரங்கிப்பேட்டையாம். அன்பு சொந்தங்களே! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் உங்கள் தர்மம் செய்வோம் குழுமத்தின் 22-ஆம் கட்ட களப்பணியாக யாதவாள் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் திரு. R. மோகன் [...]

21 – ஆம் கட்ட களப்பணியாக – வண்டிக்காரத் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது

By |2019-07-15T16:31:57+05:30June 20th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , , , , , , |

21-ஆம் கட்ட களப்பணியாக வண்டிக்காரத் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் மதிப்பிற்க்குரிய திரு K. ஜெயச்சந்திரன். BSC.BL. (சீனியர் அட்வக்கேட்) அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது. உடன் நமதூர் ஜனாப். M.Y. முஹம்மது ஹனீபா. BES.BL.(அட்வகேட்) [...]

20 – ஆம் கட்ட களப்பணியாக – பக்கீர் மாலிமார் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது

By |2019-07-15T16:26:54+05:30June 14th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , , , , , , |

20 - ஆம் கட்ட களப்பணியாக - பக்கீர் மாலிமார் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம் இதை நமதூர் மதிப்பிற்க்குரிய ஜனாப். ஹாஜி.M.S. முஹம்மது யூனுஸ் நாநா (கடலூர் மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவரும் & Ex. [...]

19 – ஆம் கட்ட களப்பணியாக – அன்னா நகர் பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது

By |2019-06-10T13:56:59+05:30June 7th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , , , , , |

18-ஆம் கட்ட களப்பணி-யாக அன்னா நகர் பகுதியில் மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் ரியாத் தமிழ் சங்க தலைவரான) நமதூர் மதிப்பிற்க்குரிய ஜனாப். ஹம்துன் இப்னு பக்ருதீன் நாநா அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது. [...]

18 – ஆம் கட்ட களப்பணியாக – வட்டா தைக்கால் செல்லும் பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது

By |2019-06-10T13:44:43+05:30April 21st, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , , , , , |

18-ஆம் கட்ட களப்பணி-யாக வட்டா தைக்கால் செல்லும் பகுதியில்மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம்.இதை நமதூர் சலங்காதெருவை சார்ந்த திரு. சங்கர் அண்ணண் அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது.SRC: Haji Ali - தர்மம் செய்வோம் குழுமம் [...]

Go to Top