helppoor

17-ஆம் கட்ட களப்பணியாக – கொடிமரத்தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது

By |2019-03-24T14:43:05+05:30March 24th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , |

17-ஆம் கட்ட களப்பணி-யாக கொடிமரத்தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் சலங்காதெருவை சார்ந்த திரு. கணபதி அண்ணண் அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது. SRC:Haji Ali

16-ஆம் கட்ட களப்பணியாக – கலிமா நகர் அருகில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது

By |2019-03-14T19:18:04+05:30March 14th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , |

தர்மம் செய்வோம் குழுமத்தின் தொடரும் மனிதநேய பணிகள் கலிமா நகர் அருகில் பொது பாதையில் மக்கள் பயன்படும் வகையில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது, இதுபோக கால்நடைகள் தங்கள் தாகத்தை போக்கிக்கொள்ள குடிநீர் [...]

இல்லாதவர்களுக்கு இயன்றதெல்லாம் உதவும் “தர்மம் செய்வோர் குழுமம்”

By |2019-10-02T16:42:34+05:30December 16th, 2017|Categories: News, தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , , , , , , |

‘பரங்கிப்பேட்டையில், ‘தர்மம் செய்வோர் குழுமம்’ என்று ஒரு அமைப்பு இருக்கிறது. இன்னதான் என்றில்லாமல் ஏகப்பட்ட சேவைகளை இந்தக் குழுமம் செய்து வருகிறது. அதை நீங்கள் நிச்சயம் நமது வாசகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்’ வாசகர் அந்துன் அஷ்ரப், ‘தி இந்து – இங்கே.. [...]

Go to Top