22-ஆம் அடிபம்பு

இது தாகம் தீர்க்கும் பரங்கிப்பேட்டையாம்.

அன்பு சொந்தங்களே! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
உங்கள் தர்மம் செய்வோம் குழுமத்தின் 22-ஆம் கட்ட களப்பணியாக யாதவாள் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம்.

இதை நமதூர்
திரு. R. மோகன் அவர்கள்,
திரு. R. தேவநாதன் அவர்கள்,
திரு. G. ராஜேந்திரன் அவர்கள்,

அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது.

அல்ஹம்துலில்லாஹ்

SRC: Haji Ali – தர்மம் செய்வோம் குழுமம்